Announcement

Announcement

Farewell Ceremony & Annual Get- Together


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் , பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அம்மணி அவர்கள் கல்விச் சேவையில் இருந்து ஒய்வு பெற்றுச் செல்வதனை சிறப்பிக்கும் முகமாக நேற்று (31.12.2022) அன்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் அதிபர்களுடன் விசேட சந்திப்பு ஒன்று வலயக்கல்வி அலுவலகத்தின் கேட்போர் இடம்பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் பிரியாவிடை வைபவமானது திரு.செபமாலை மகேந்திரகுமார் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் - நிர்வாகம்) அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.  இவ் நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன். மேலும் அம்மணி அவர்களின் சேவையினைப் பாராட்டி வாழ்த்துக்களும் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.

Farewell ceremony

வலயத்தில் திறம்பட சேவையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் , வருடாந்த ஒன்றுகூடலும் கடந்த 30.12.2022 அன்று சிறப்பாக நடைபெற்றிருந்தது. பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்க ஏற்பாட்டில்  திரு. S. மகிந்தகுமார் (Dupty Director Of Education - Education Administration) தலைமையில்  இடம்பெற்ற இவ் நிகழ்வில் அனைத்து வலயக்கல்வி அலுவலக  உத்தியோகத்தர்களும் பங்கு பற்றியிருந்ததுடன்,  திரு.K.சுந்தரலிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர் - சித்திரம்), திரு A. ஜெயவரதராஜன் (இணைப்பாளர் - முன்பள்ளி & ஆசிரிய ஆலோசகர் - சித்திரம்) , திரு.M.நடேசானந்தன் (ஆசிரிய ஆலோசகர் - இந்துசமயம்) , திருமதி V. செல்வராஜா , (ஆசிரிய ஆலோசகர் - மனையியல்), மற்றும் கல்விசாரா ஊழியர்களான  திரு செல்வேந்திரன் , திரு.க.பாலச்சந்திரன் ஆகியோரின் சேவைகளைப் பாராட்டியும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 

Diamond Jubilee Celebration and "Nakulam" Book Release

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்  அம்மணி அவர்களின் சேவையைப் பாராட்டும் முகமாகவும், அறுபதாவது அகவையைச் சிறப்பிக்கும் முகமாகவும் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மணி விழா நிகழ்வுகள் சிறப்பான முறையில் நேற்று (8.12.2022). காலை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில்  விழாக்குழுத் தலைவர் துரை சபேசன்  (அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 

Saraswathi pooja - 2023

இன்று வாணி விழா வலயத்தில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரியின் இறுதி நாளாகிய இன்று வலயத்தில் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கிய புசையாக இது அமையப்பெற்றுள்ளதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். மற்றும் கலைநிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் அன்னதானமும் இடம் பெற்றிருந்தமை விசேட அம்சமாக அமைந்திருந்தது.   

Tamil day competition - 2022 (Paddiruppu zone)

123Nilakshi Parndigamage was recently awarded the Winner of Winners International Public Speaking Trophy at the International Public Speaking contest held in London to celebrate the Diamond Jubilee of Britain’s Queen Elizabeth II. Nilakshi Parndigamage was recently awarded the Winner of Winners International Public Speaking Trophy at the International Public Speaking contest held in London to celebrate the Diamond Jubilee of Britain’s Queen Elizabeth II. Nilakshi Parndigamage was recently awarded the Winner of Winners

Social Science competition -2022 (Paddiruppu Zone)


மேற்படி போட்டியானது களுதாவளை மகாவித்தியாலயத்தில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு ஆர். சுரேஸ்(சமுகவிஞ்ஞானம்) அவர்களின் தலைமையின்கீழ் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள்,  சமூகவிஞ்ஞானத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், போட்டிக்குரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். போட்டியானது பி.ப 1.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது. 

Subcategories

fsdgdgdsf fhgfh cfh

VISION

"Personable society with excellent knowledge skills and attitude".

MISSION

Provide facilities and guidance to implement educational activities efficiently and effectively to all the schools in the Paddiruppu Zone to develop students with balance personality

WHO'S ONLINE

We have 139 guests and no members online

CONNECT WITH US

   LOGIN : INFORMED  HNST 

OUR SOCIAL NETWORKS

        

Visitors Counter

1440908
TodayToday1590
YesterdayYesterday2952
This_WeekThis_Week20937
This_MonthThis_Month59628
All_DaysAll_Days1440908